Skip to main content

காவிரி நதி நீர் பங்கீடு அமைப்பை உருவாக்கும் பணிதொடக்கம்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

"காவிரி நதிநீர் பங்கீடு" அமைப்பை உருவாக்கும் பணியை மத்தியஅரசு தற்போது தொடங்கியுள்ளது.

 

kaviri water



காவிரி மேலாண்மை வாரியம்  என்று குறிப்பிடாமல், காவிரி நதி நீர் பங்கீடு அமைப்பு என்ற பெயரில் இந்த பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மாநிலங்களவையின் நீர்வளத்துறை இணை அமைச்சரான அர்ஜுன் மேகாவால் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து காவிரி சம்பந்தமான மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்