kerala

இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தில் குறைவதும், கூடுவதுமாகஇருந்த தினசரி கரோனாபாதிப்பு, அண்மையில் 20 ஆயிரத்தைத்தாண்டி அதிர்ச்சியளித்தது.

Advertisment

இந்த நிலையில்கடந்த சில நாட்களாகத்தினசரி கரோனாபாதிப்பு மீண்டும் குறையத்தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை23,260 பேருக்கு கரோனாஉறுதியான நிலையில், சனிக்கிழமையன்று19,325 பெருக்கே கரோனாஉறுதி செய்யப்பட்டது.

Advertisment

அதனைத்தொடர்ந்து நேற்று 19,653 பேருக்கு காரோனாபாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் இன்று15,692 பேருக்கு மட்டுமே கேரளாவில் கரோனா உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.