corona

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தநிலையில் நேற்று 29,322 பேருக்கு கரோனா உறுதியானது.

Advertisment

இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 29,682 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

அதேநேரத்தில் நேற்று 17.91% ஆகக்இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம், இன்று 17.54% ஆக குறைந்துள்ளது.