Advertisment

பாலியல் புகார் பாதிரியார் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்....

kerala nun case

கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகபாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இவரின் மனு இன்று மதியம் 1:45 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கிறது. கோட்டயம் நீதிமன்றத்தில் கேட்டிருந்த ஜாமீன் மனு தள்ளூபடி செய்ததை அடுத்து, தற்போது உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

kerala nun case
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe