Advertisment

பாதிாியாா்களின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து புத்தகம் வெளியிட்ட கன்னியாஸ்திாி...

சமீபத்தில் கேரளாவில் கிறிஸ்துவ பாதிாியாா்கள் சிலாின் பாலியல் தொந்தரவுக்கு ஆளான கன்னியாஸ்திாிகளின் புகார் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சில பாதிாியா்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசாா் நடவடிக்கை எடுத்தனா். இந்த விவகாரத்தில் பிஷப் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

kerala nun book

இதில் கோட்டயத்தை சோ்ந்த பிஷப் பிரான்கோவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கான் கிளாாிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திாி லூசி கல்புரா என்பவா் கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளை "கா்த்தாவின்ட நாமத்தில்" என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளாா்.

Advertisment

அந்த புத்தகத்தில் கன்னியாஸ்திாிகளை பாதிாியாா்கள் சிலர் தவறான உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் சா்ச்களுக்கு வரும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்களையும் அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் கன்னியாஸ்திாி லூசி கல்புரா.

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe