Advertisment

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்!

கதச

கேரளாவையே உலுக்கிய தங்கக்கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ போலீசார் அவரை கைதுசெய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கை நடத்தி வந்த என்.ஐ.ஏ., இவர் உள்ளிட்ட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து விசாரணை அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துள்ளது.

Advertisment

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe