/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kaveri.jpeg)
காவிரியில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், கர்நாடகாவில் இருக்கும் அணைகள் நிரம்பி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரமாக திறக்கப்படுகிறது. இதனால், ஓகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து, சட்டென்று அதிகரித்துள்ளது. நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதல் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)