காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற அம்மாநில அரசு அறிவுறுத்தல். அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை அடுத்து மாநில அரசு நடவடிக்கை.

Advertisment

kashmir issue immediately tourist peoples amarnath yatra peoples arrive home down government order

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம் என்றும், உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்று ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் சுதந்திர தினத்தை கருத்தில் கொண்டே காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரித்துள்ளதாக தகவல்.இதனால் காஷ்மீர் மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment