கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் நகைக்கொள்ளை வழக்கில் சரணடைந்த கொள்ளையன் முருகனிடம் 8 நாட்கள் காவல்துறை விசாரணை நடத்த பொம்மனஹள்ளி காவல்துறைக்கு பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதை தொடர்ந்து நகை கொள்ளையன் முருகனை சென்னை மற்றும் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த பெங்களூரு காவல்துறையினர் முடிவு செய்துள்ளன. திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக முருகன் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.