Advertisment

பிரச்சார மேடையில் தூங்கிய கர்நாடக முதலமைச்சர்!

sitha

கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரச்சார மேடையிலேயே தூங்கி வழிந்தார். மே12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது கர்நாடக மாநிலத்தில். இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குல்பர்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சித்தராமையா, மேடையிலேயே தூங்கி வழிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தூங்குவதை அருகில் இருந்தவர் குறிப்பிட்டுச்சொன்னபோதும் கன்னத்தில் கை வைத்து சமாளிக்க இயலாமல் மீண்டும் தூங்கி வழிந்தார்.

Advertisment
Campaign Platform sleeping chief minister karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe