கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் அறிவித்ததை போன்றே அனைத்து கட்சி கூட்டம் இன்று விதான்சௌவ்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
+
கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் எடியூரப்பாவும் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் காவேரி மேலாண்மை ஆணையம் பற்றியும், காவிரி ஒழுங்காற்றுக்குழு பற்றியும் பேச இருப்பதாக முன்பே தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு விஷயத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்காமல், அவர்களே ஒரு முடிவு எடுத்து கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்ததாக குமாரசாமி இதற்கு முன்பே தெரிவித்திருந்தார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">