Advertisment

ஜூலை 1-ல் பள்ளிகள் திறப்பு... கர்நாடக அரசு அறிவிப்பு

July 1 Schools Open ... Karnataka Government Announces

Advertisment

நாடு முழுவதும் கரோனாதடுப்புநடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட போதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநிலஅரசுகள்பல்வேறு தளர்வுகளைஅறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்படுதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல்,நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1முதல் 3-ஆம் வகுப்பு மற்றும்8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள்ஜூன் 15-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

schools corona virus karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe