Skip to main content

ஜூலை 1-ல் பள்ளிகள் திறப்பு... கர்நாடக அரசு அறிவிப்பு

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
July 1 Schools Open ... Karnataka Government Announces

 

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட போதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்படுதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல், நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1 முதல் 3-ஆம் வகுப்பு மற்றும் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 15-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்