ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (23.12.2019) சரியாக காலை 08.00 மணிக்கு தொடங்கியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தற்போதைய நிலவரப்படி (11.15AM) மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி 27இடங்களிலும், ஜெவிஎம் 3 இடங்களிலும், மற்றவை 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 42 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 43இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.