ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெய்ஷ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 10 பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனையடுத்து ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அவந்திப்போரா, ஹிண்டன் உள்ளிட்ட விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சென்னை, மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது