13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisment

ipl season 13th start march 29th and final match mumbai bcci president

செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24- ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படாது. தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகபடுத்தப்படும்". இவ்வாறு சவுரவ் கங்குலி பேசினார்.