style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டி மாற்றப்பட்டுள்ளது. 12,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்ட 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி இன்னும் அனுமதி வழங்காததால், இடவசதி பற்றாக்குறை காரணமாக இந்தப் போட்டி மாற்றப்பட்டுள்ளது. மே12ம் தேதிஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இறுதிப் போட்டிநடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு பதிலாக முதல் தகுதிச் சுற்று சென்னையில் நடக்கிறது.