ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மூன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தும் நிலையில் கார்த்தி சிதம்பரமும், நளினியும் சிறைக்கு வருகை புரிந்துள்ளனர்.