பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைரிசர்வ்வங்கி அங்கீகரித்த நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின்டெபாசிட்வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தரிசர்வ்வங்கி 36 நாட்களில் இரண்டுமுறையாகக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன. அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக, அவர்கள் வங்கியில் வைத்திருக்கும்டெபாசிட்களுக்கானவட்டி விகிதங்களும் 6% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரதஸ்டேட்வங்கி, சாதாரண மக்களின்டெபாசிட்வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.50% வரை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களின்டெபாசிட்களுக்கு6.30% வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், பஞ்சாப்நேஷனல்வங்கி,கனராவங்கிகளும், தனியார் வங்கிகளில்ஹெச்டிஎஃப்சிகோட்டக்மஹிந்திராஉள்ளிட்ட வங்கிகளும்டெபாசிட்வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.