Skip to main content

தீவிரமடையும் 'நிசர்கா' புயல் -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
Intensity 'Nisarga' meteorological agency announces

 

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது  


இந்நிலையில் அரபிக் கடலில் உருவான 'நிசர்கா' புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு திசையில் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்'நிசர்கா' தீவிரமாகி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்