அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இன்று காலை வர்த்தகத்தின் ஆரம்பித்திலேயே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து 72 ரூபாய் 3 காசுகளாக இருந்தது. இதனிடையே, இந்திய பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் சரிவுடன் தொடங்கிய போதிலும், பின்னர் ஏற்றம் கண்டது. அந்நிய செலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு மோசமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு தற்போது சரிவை சந்தித்துள்ளது.