தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.சவுத்தாம்டனில்நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.தோனி36 ரன்கள் எடுத்தார்.