ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நாடு முழுவதும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் தினத்தை கொண்டாடுவதோடு நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பிரியாணி இனிப்புகள் ஆகியவை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எல்லையில் இனிப்புகளை வழங்கினர். அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கி, கைகுலுக்கி இருநாட்டு வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.