CORONA

இந்தியாவில் தொடர்ந்து குறைந்த வந்த தினசரி கரோனாபாதிப்பு, தற்போது சற்று அதிகரித்துள்ளது. நேற்றுஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்குகரோனாபாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 433 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாபாதிக்கப்பட்ட 1008 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 59 ஆயிரத்து 107 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் தினசரி கரோனாஉறுதியாகும் சதவீதம் 10.99 ஆக இருந்து வருகிறது.

Advertisment