ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் நேற்று (29/08/2020) வரை மொத்தம் 46,54,797 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (29/08/2020) மட்டும் தமிழகத்தில் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments