கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்த அரசு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த 67 வயது மணமகன் கொச்சானியன், 65 வயது மணமகள் லட்சுமியை காதலித்து கரம்பிடித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கேரளாவில் நடந்தஇந்த திருமணத்தில் சுவாரஸ்யம்என்னவென்றால்இதே ஜோடி தங்களது 19 / 17 பருவ வயதில் காதலித்துள்ளனர். ஆனால் அப்போது சூழ்நிலை காரணமாகவேறு ஒருவருக்கு லட்சுமி மணமுடித்து வைக்கப்பட்டார். பின்னர் லட்சுமியின் கணவன் இறந்துவிடஆதரவற்ற நிலையில் கேரள அரசின் முதியோர் இல்லத்திற்கு வந்தலட்சுமி தனது முதல்காதலனானகொச்சானியனைகண்டுள்ளார். அதன்பிறகு தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.