Advertisment

தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு!!

incident in Andrahpradesh

Advertisment

ஆந்திரா, கடப்பா மாவட்டத்தில்அதிக போதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த மூன்று 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் சூரிசேடு,பாமுருபகுதிகளில்மதுவில் சானிடைசர் கலந்து குடித்த19 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.தற்போது ஆந்திராவில் மற்றொரு பகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

fake wine wine Andrahpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe