Advertisment

ஆந்திராவில் பயங்கர சாலை விபத்து... சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

incident in andra

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் அருகே பூஜ்ஜிரெட்டிபாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஅவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

accident Andrahpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe