ஹைதராபாத்திலுள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த ரயில் விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி மீட்புப் பணியாளர்களை வைத்து தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே நடைமேடையில் வந்ததால் இந்த விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.