ADVERTISEMENT
ADVERTISEMENT
நேற்று மாலை முடங்கிய கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவைகள் நேற்று மாலை திடீரென முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளான நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், நேற்று மாலை முடங்கிய இந்த சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
ADVERTISEMENT
Show comments