/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cewft.jpg)
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தியின் முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ-பே டெபிட் கார்டு, பீம் யுபிஐ மூலம் சிறிய பண பரிவர்த்தனை செய்பவர்களுக்குஊக்கத்தொகைவழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)