Advertisment

சர்வதேச மகளிர் தினம்- பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை, ரோஜா எம்.எல்.ஏ! ( படங்கள்) 

சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா ஆகியோர் பெண் பணியாளர்களுடன் கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து, கேக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisment

raj bhavan Tamilisai Soundararajan governor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe