Advertisment

புதிய வகை கரோனா பரவல்... மரபணு வரிசைமுறை சோதனை! - மத்திய அரசு அறிவிப்பு!

new covid strain

மரபணுமாற்றமடைந்த புதிய வகை கரோனாவைரஸ், இங்கிலாந்திலிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவி வருகிறது.

Advertisment

இந்தநிலையில் இந்தியாவிலும் புதியவகைகரோனாதொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 6 பேருக்கு புதியவகை கரோனாதொற்று உறுதியாகிவுள்ளது.

Advertisment

இந்நிலையில், மத்திய அரசு, "கடந்த 14 நாட்களில்,வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், புதியவகை கரோனா தொற்றா? எனக் கண்டறியும் வண்ணம், அவர்களுக்குமரபணுவரிசைமுறை பரிசோதனை நடத்தப்படும்" எனஅறிவித்துள்ளது.

united kingdom corona virus covid 19
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe