மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக -23.9% என சரிந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கிறது.
2020-2021 ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு -23.9% என தெரிவித்துள்ளது.
மேலும், ஜி.டி.பி-ன் அளவை துறை ரீதியாகம் வெளியிட்டுள்ளது அதில் விவசாயம் தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி,
எரிசக்தி மற்றும் எரிவாயு துறை: -7%
நிலக்கரித்துறை: -23.3%
தொழிற்துறை: -38.1%
உற்பத்தித்துறை: -39.3%
வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு -47%
கட்டுமானத்துறை: -50.3%
ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் விவசாயத்துறை இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 3.4% அதிகரித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நடந்த
background:white">41 color:black;background:white">வது color:black;background:white"> color:black;background:white">ஜிஎஸ்டி color:black;background:white"> color:black;background:white">கூட்டத்தில் color:black;background:white"> color:black;background:white">மத்திய color:black;background:white"> color:black;background:white">நிதியமைச்சர் color:black;background:white"> color:black;background:white">நிர்மலா color:black;background:white"> color:black;background:white">சீதாராமன், color:black;background:white">" color:black;background:white">பொருளாதாரம் color:black;background:white"> color:black;background:white">கரோனா color:black;background:white"> color:black;background:white">பெருந்தொற்றினால் color:black;background:white">