ADVERTISEMENT

அமைச்சர் காமராஜ் மீதான மோசடி வழக்கு தள்ளுபடி....

11:50 AM Oct 23, 2018 | santhoshkumar


சென்னையை சேர்ந்த குமார் என்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கை தொடர்ந்தார். வீடு வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த வழக்கில் எந்த விவரத்தையும் முழுமையாக எதையும் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதி மன்றம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT