ADVERTISEMENT

போலீஸ் என்கவுண்டரில்  நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

08:34 AM Mar 12, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் நடந்த என்கவுண்டரில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும், கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், பயங்கரவாதி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT