கர்நாடகாவின் முன்னள் துணை முதல்வர் பரமேஸ்வரராவ். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருடைய தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். தற்போது ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died_0.jpg)
பரமேஸ்வரராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் ரமேஷ் தற்கொலை. இவரின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Follow Us