ADVERTISEMENT

ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

09:41 PM Mar 16, 2020 | Anonymous (not verified)

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT