உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.