Skip to main content

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி தொடக்கம்!!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018

 

vaka

 

 

இன்று நாட்டின் 72-ஆவது சுதந்திரத்தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது  இதனை அடுத்து இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கைத்தட்டல் எழுப்ப கொடியிறக்கும் நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்