டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்துஐந்து வாகனங்களில் சம்பவ இடத்திற்குசென்றதீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்குசற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.