/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1223r.jpg)
டெல்லியில் சிஜிஓ வளாகத்தில் அமைந்துள்ள சிபிஐ கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டிடத்தில் இருந்த அதிகாரிகளும், பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Advertisment
 
8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us