ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஏழு மாதங்களுக்குப் பின்னர் தற்போது விடுவிக்கப்படுகிறார். 2019, ஆகஸ்ட், 5 அன்று பொது பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் அவர் மீதான கைது நடவடிக்கையைக் காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.