மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிரானவிவசாயிகளின் போராட்டம் இன்றோடு31 ஆவதுநாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 29-ஆம் தேதி,மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனப் போராடும்விவசாயஅமைப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.