ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே 3 தேர்தல் அதிகாரிகள் மரணம்...

12:33 PM Nov 28, 2018 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்து காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே 3 தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் வாக்குசாவடிகளிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என அந்த மாநிலத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ் அறிவித்துள்ளார்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT