தேர்தல் ஆணையர் தமிழக வருகை...

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறது.

election commissioner visits tamilnadu

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் குழுவினர் தமிழகம் வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.

election commission loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe