style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தினம்தினம் கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1862.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 401.46 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.