அரணையைப் படம் எடுத்த போது வந்த பாம்பு... தெறித்து ஓடிய சிறுவர்கள்!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி யானை ஒன்றை மர்ம நபர்கள் அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, அரணையைப் படம் எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தல் நிஜ பாம்பு ஒன்று அங்கு வந்த சம்பவம் அந்தச் சிறுவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிஜ பாம்பைப் பார்த்த சிறுவர்கள் கத்திக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.

snake
இதையும் படியுங்கள்
Subscribe