ஆதார் அட்டை தொடர்பாக, மக்களுக்கு புதிய அறிவுறுத்தல் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்; அது தவறாகப் பயன்படுத்தக் கூடும். கடைசி நான்கு எண்களை மட்டுமே காட்டும் 'Masked' ஆதாரைப் பயன்படுத்தலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ- ஆதாரை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதார் நகலைப் பெறும் நிறுவனங்கள் அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05-29/aadhaar4434.jpg)