/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tks-ilangovan.jpg)
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது.
இந்நிலையில்," சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், வாக்காளர் பட்டியல்களை முறையாக தயாரிக்க வலியுறுத்தினோம்" என்று தலைமை தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்ததாக பேட்டியளித்துள்ளார். மேலும், தேர்தலில் கட்சிகளின் தேர்தல் செலவை நிர்ணயிப்பது பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)